ஈழத்து முழுநீளப்படமான சினம்கொள் நாளை முதல் உலகெங்கும் பிரமாண்ட வெளியீடு
ஈழத்து முழுநீளப்படமான சினம்கொள் உலகெங்கும் 20 நாடுகளில் 50 மேற்பட்ட திரையரங்குகளில் நாளை 03 ஆம் திகதி முதல் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் லண்டனில் நாளை வெள்ளிக்கிழமை (3) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை 5 திரையரங்குகளில் குறித்த படம் திரையிடப்படவுள்ளது. அந்தவகையில் Ilford Feltham, Wembley, South ruislip மற்றும் Wandsworth ஆகிய இடங்களிலுள்ள சினிவேல்ட் திரையரங்குகளில் நாளை முதல் திரையிடப்படவுள்ளது. பல வருட சிறை வாழ்க்கையை அனுபவித்து விட்டு யுத்தம் முடிந்த பின் தனது … Continue reading ஈழத்து முழுநீளப்படமான சினம்கொள் நாளை முதல் உலகெங்கும் பிரமாண்ட வெளியீடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed