ஈழத்து முழுநீளப்படமான சினம்கொள் நாளை முதல் உலகெங்கும் பிரமாண்ட வெளியீடு

ஈழத்து முழுநீளப்படமான சினம்கொள் உலகெங்கும் 20 நாடுகளில் 50 மேற்பட்ட திரையரங்குகளில் நாளை 03 ஆம் திகதி முதல் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் லண்டனில் நாளை வெள்ளிக்கிழமை (3) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை 5 திரையரங்குகளில் குறித்த படம் திரையிடப்படவுள்ளது. அந்தவகையில் Ilford Feltham, Wembley, South ruislip மற்றும் Wandsworth ஆகிய இடங்களிலுள்ள சினிவேல்ட் திரையரங்குகளில் நாளை முதல் திரையிடப்படவுள்ளது. பல வருட சிறை வாழ்க்கையை அனுபவித்து விட்டு யுத்தம் முடிந்த பின் தனது … Continue reading ஈழத்து முழுநீளப்படமான சினம்கொள் நாளை முதல் உலகெங்கும் பிரமாண்ட வெளியீடு